"ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம்" கமல்ஹாசன் அதிரடி..!!

ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்
சேலம் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:
நாளைய தமிழகத்தை உருவாக்கும் பொறுப்பு நமது கையில் உள்ளது. மக்கள் யாரும் ஏழைகள் அல்ல; ஏழைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது. புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது; மக்கள் உதவியின்றி எந்தப் புரட்சியும் நடக்காது என்று நடிகர் கமல் பேசினார்.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment