தினகரன் மெது தொடர்ந்துள்ள அந்நிய செலவாணி வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதில் சென்னை உயர்நீதிமன்றம் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், அந்நிய செலவானி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தினகரனும் மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அதில் தினகரன் கொடுத்துள்ள பட்டியலில் உள்ள பலர் உயிருடன் இல்லை எனவும் குறிப்பிட பட்டுள்ளது.