உயிருடன் இல்லாதவர்களை பட்டியலில் சேர்த்து தினகரன் இழுத்தடிப்பு

தினகரன் மெது தொடர்ந்துள்ள அந்நிய செலவாணி வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதில் சென்னை உயர்நீதிமன்றம் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், அந்நிய செலவானி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தினகரனும் மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அதில் தினகரன் கொடுத்துள்ள பட்டியலில் உள்ள பலர் உயிருடன் இல்லை எனவும் குறிப்பிட பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment