உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை!

8 வயது சிறுமி  உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ அருகேயுள்ள எட்டா(Etah) என்ற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, பெற்றோருடன் ஒரு திருமண விழாவிற்கு சென்றுள்ளார். சிறுமியைக் கவனிக்காமல், பெற்றோர் திருமண விழாவில் பிஸியாக இருந்தபோது, சோனு என்பவன் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான். போலிசார் அவனை குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment