ஈரோட்டில் உள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட மோயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது.சுஜில்குட்டை வழித்தடத்தில் மோயாற்றை கடக்க வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
மோயாற்று கரை பகுதிகளில் ரோந்து மேற்கொள்ள வனத்துறைக்கு மாவட்ட வன அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
DINASUVADU