ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேரை ஈரான் கடற்படையினர் கைது செய்தனர். இவர்களை மீட்டு தருமாறு தமிழக அரசுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேர் துபாயில் மீன்பிடிக்க வேலைக்கு சென்று துபாய் கடலில் மீன்பிடித்தபோது அவர்களை ஈரான் கடற்படையினர் கைது செய்தனர். தற்போது அவர்களை மீட்டு தருமாறு தமிழக அரசுக்கு அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment