‘இமயமலை வயகரா..! இமயமலையில்..!

உலகில் மருத்துவகுணம் நிறைந்த தாவரங்கள் அதிகம் காணப்படுவது இந்தியாவில் தான். அதற்கு சான்றாக  உலகிலேயே அதிக விலை உயர்ந்த பாரம்பரிய மருத்துவ குணம் வாய்ந்த காளான்தான் யர்சாகும்பா என்று அழைக்கப்படுகிறது.இது இந்தியாவின் இமயமலை பகுதியில் கிடைக்கிறது.இமயமலையிலுள்ள வயகரா என்று இதனை கூறுகின்றனர்.

இதை தேடி ஆயிரக்கணக்கான நேபாள மக்கள் இமயமலையின் உயரமான இடங்களில் சில மாதங்கள் கழிக்கின்றனர்.இருப்பினும் சில மட்டுமே அவர்கள் பார்வையில் சிக்குகிறது, இந்த மருத்துவ குணம் நிறைந்த தாவரம் ஆஸ்துமா முதல் புற்றுநோய் வரை பல நோய்களை குணமாக்குகிறது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment