இன்றைய கூகுள் டூடுளின் குழந்தைகள் தின ஸ்பெஷல்! ஆச்சர்யமூட்டும் தகவல்!

ஒவ்வொரு நாளும் கூகுள் நிறுவனம் அன்றைய சிறப்புகளை கூகுள் டூடுலாக வைத்திருக்கும். அன்றய நாள் பற்றிய தகவல்களை டூடுல் மூலம் தெரிந்து கொள்ளலாம். இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான ஓவியத்தை கூகுள் தனது டூடுளில் வைத்துள்ளது. அந்த ஓவியம் மும்பையை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியின் படைப்பு!

இந்தியாவில் உள்ள மாணவர்களின் கர்ப்பனை திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒரு போட்டியை கூகுள் அறிவித்திருந்தது. அதவாது டூடுல்பார் கூகுள் என அந்த போட்டிக்கு தலைப்பு வைக்கப்பட்டது. அதில் காலந்து கொண்ட பல ஊர்களை சேர்ந்த மாணவிகள் தங்களது திறமையை காட்டினார். அதில் மும்பையை சேர்ந்த பின்கள் ராகுல் மோர் என்ற மாணவி வரைந்த ஓவியம் தேர்வு செயப்பட்டது. அதில் ஓர் மாணவி விண்ணை டெலஸ்கோப்பின் மூலம் பார்ப்பது போல ஓவியம் அமைந்திருந்தது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment