இனி போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்க முடியாது!!!

தமிழகத்தில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை சோதனை செய்து முறையான பேப்பர்கள் இருந்தும் சில நேரங்களில் அவர்களிடம் லஞ்சம் பெறுவதாகவும், மேலும் முறையான பேப்பர்கள் இல்லாத நிலையிலும் அப்போதும் லஞ்சம் வாங்குவதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்ட படுகிறது.

இதனை தடுக்கும் பொருட்டு அவர்கள் மீது கேமிரா பொருத்தும் திட்டம் சென்னையில் இன்று சோதனை ஓட்டமாக இன்று செயல் படுத்தி பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கேமிராவானது, மெரீனா, கோயம்பேடு, பூக்கடை ஆகிய ஏரியாகளில் உள்ள போக்குவரத்து பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வருங்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல் படுத்த திட்டமிடபட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment