இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் உண்மையில் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களா…??

இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் உண்மையில் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

பிஜேபியின் ஆட்சியானது மத்தியில் வந்த பின்னர் இந்துத்துவ செயல்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்துது.உதாரணமாக உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு செலவில் கொண்டாடப்பட்ட “தீபாவளி” திருநாளை நாம் சொல்லலாம்….

ஹிந்துத்துவாவின் ஆதரவாளர்கள் தோடர்ந்து ஹிந்த்துவத்திற்கு எதிராக பேசுபவர்களை தாக்கியும்,எழுதுபவர்களை கொலை(கெளரி லங்கேஷ்) செய்து வரும் இந்த வேளையில் முதல்வரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….

ஹிந்துத்துவாவால் என்ன வளர்ச்சியினை நம் நாடு அடைந்திருகிறதோ அந்த பெருமாளுக்கே வெளிச்சம்….???

author avatar
Dinasuvadu desk

Leave a Comment