இந்திய நாட்டின் பொருளாதாரம் ஒற்றை காலில் நிற்கிறது..நிக்கவும் முடியல..நடக்கவும் முடியலையே…!

“நரேந்திர மோடி, அருண் ஜெட்லி ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் இந்திய நாட்டின் பொருளாதாரம் இப்போது ஒரே ஒரு காலில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது” – பா.ஜ.கவின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் ஆன யஷ்வந்த் சின்ஹா கடுமையாக சாடியுள்ளார்…

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment