இந்தியா, வங்கதேசம், நேபாளம் நாடுகளுக்கு இடையே பேருந்து சேவை சோதனை ஓட்டம்!

வங்கதேசம், நேபாளம்,இந்தியா நாடுகளுக்கு இடையிலான பயணிகள் பேருந்து சேவையின் சோதனையோட்டம் தொடங்கியுள்ளது.

Image result for India Bangladesh Nepal bus

டாக்காவில் தொடங்கிய இந்த சோதனையோட்ட பேருந்தில், 3 நாடுகளை சேர்ந்த 49 அரசு பிரதிநிதிகள் பயணிக்கின்றனர். கடந்த, 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பூடான் உட்பட நான்கு நாடுகளுக்கு இடையே இரண்டு பேருந்துகள் இயக்க திட்டமிடப்படது.

Related image

ஒப்பந்தத்தில் இந்தியா மேற்கொண்ட திருத்தத்துக்கு பூடான் ஒப்புதல் தராததால், அங்கு மட்டும் தற்போதைய சோதனையோட்ட பேருந்து செல்லவில்லை. நேபாள தலைநகர் Kathmandu வில் இருந்து மேலும் இரண்டு பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment