இந்தியா சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன் -கங்கனா ரனாவத்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பொதுமக்கள் அனைவரும் நேற்று  தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அத்துடன் பாலிவுட் பிரபலங்கள் பலர் வாக்களித்தனர்.

இந்நிலையில் நேற்று வாக்களித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், இன்றைய காலக்கட்டத்தில் தான் இந்தியா சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். இதற்கு முன் நாம் ஆங்கிலேயர்களிடமும், இத்தாலி அரசு அடிமையாக இருந்தோம் என கூறினார்.

author avatar
murugan

Leave a Comment