இந்தியாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு : உலக சுகாதார நிறுவனம்..!

இந்தியாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு : உலக சுகாதார நிறுவனம்..!

உலக சுகாதார நிறுவனம், இந்தியாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்த் தாக்கம் இந்தியாவில் 2000-மாவது ஆண்டில் 19 புள்ளி 4 சதவீதமாக இருந்த நிலையில் அது 2005-ல் 11 புள்ளி 5 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2020-ஆம் ஆண்டில் 9 புள்ளி 8 ஆகவும், 2025-ல் 8 புள்ளி 5 ஆகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைபிடித்தல் தொடர்பான நோய்த் தாக்கக் குறைவு விகிதம் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் குறைவாகவே இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *