ஆர்.கே.நகரில் நாங்கள் போட்டியிடவுமில்லை…யாரையும் ஆதரிக்கவுமில்லை…கைவிரித்த தமீமுன் அன்சாரி

ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடவில்லை ; யாருக்கும் ஆதரவும் இல்லை என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment