ஆந்திராவைப் போல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்!

எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசுக்கு  சட்டபேரவையில் கூறினார்.

ஆந்திராவைப் போல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment