“ஆட்சி சசிகலாவால் உருவானது”தினகரன் கூறுவது பொய்..! அமைச்சர் ஜெயக்குமார்..!!!

ஆட்சி சசிகலாவால் உருவானதாக தினகரன் கூறுவது பொய் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெறும் ஆட்சி சசிகலாவால் உருவானது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவானது , இந்த ஆட்சி 100ஆண்டுகள் தொடரும்  தினகரனுடன் சென்ற 18 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க.வில் இணைந்து தான் ஆக வேண்டும் அது காலத்தின் கட்டாயம்  என்று அமைச்சர் தெரிவித்தார். மனமாற்றம் ஏற்படும் எல்லோரையும் அரவணைத்து செல்வதுதான் அ.தி.மு.க.-வின் வேலை என்று  தெரிவித்தார்.

DINASUVADU

 

author avatar
kavitha

Leave a Comment