அரசு பள்ளியில் ஆசிரியரான நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி…!!

நெல்லை: நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி ஆய்வு பணிகளை மேற்கொண்டு +2 மாணவ மாணவிகளுக்கு தோட்டக்கலை குறித்து பாடம் எடுத்து அசத்தினார்.
இதனால் அங்குள்ள மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் தோட்டக்கலை குறித்து பயின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment