அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரியில் நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்!

அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப்பகுதியில் வசித்து வந்த 29 குடும்பங்களை சார்ந்த 102 பயனாளிகளுக்கு ரூ 64.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Leave a Comment