அதிமுக எம்.பி.க்கள் பதவி ஆசையால் ராஜினாமா முடிவுக்கு தயக்கம்!

ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் பதவி ஆசையின் காரணமாகவே, காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விவகாரத்தில்,  அதிமுக எம்பிக்கள் ராஜினாமா முடிவை எடுக்க முதலமைச்சர் தயங்கி வருவதாக  குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களுடன் பேசுகையில், அவர் இவ்வாறு சாடினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment