அண்ணா பல்கலைகழக  தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு  முறைகேடு:சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி..!

உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்ணா பல்கலைகழக  தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு  முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது .அதில்  லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை சரியான கோணத்தில் செல்வதாக அரசு தரப்பு விளக்கம் அளித்தது.இதன் பின்னர்  உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று கே.கே.ரமேஷின் மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment