பணத்தை திருப்பி செலுத்தவில்லையென்றால் சலுகைகள் ரத்து.!

பணத்தை திருப்பி செலுத்தவில்லையென்றால் சலுகைகள் ரத்து.!

கிசான் திட்டத்தில் முறைக்கேடாக பணத்தை கையாண்ட அனைவரும் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாதவர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படும் என்றும், மேலும் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பணத்தை வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube