அனிதா சும்மா இருந்தாலும், சனம் ஏத்தி ஏத்தி விடுறாங்க!

அனிதா சும்மா இருந்தாலும், சனம் ஏத்தி ஏத்தி விடுறாங்க என சம்யுக்தா கூறுகிறார்.

பிரச்சினைக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்கள் யாரு யாரை அதிகம் மிஸ் பண்ணுகிறார்கள் என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அனிதா தனது கணவர் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கே பேசிய சம்யுக்தா, போர் அடிப்பதாக கூறியதால் அனிதா பாதியிலேயே இறங்கி வந்தார். இதுகுறித்து  அனிதாவும் சனமும் தற்பொழுது பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இதை அறிந்த சம்யுக்தா உள்ளே சென்று போட்டியாளர்களிடம், அனிதா ஜில் என இருந்தாலும் சனம் ஏத்தி ஏத்தி விடுறாங்க என கூறியுள்ளார். அதே சமயம் சனம் ஷெட்டி, இவ்வளவு நேரம் தான் பேச வேண்டும் என யாரும் நேரம் கொடுக்க வில்லை அப்படி கொடுக்காமல் அனிதாவை மட்டும் இடையில் நிறுத்தியது தவறு என அனிதாவுக்கு சாதகமாக பேசுகிறார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal